ஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு 15 காவல் உதவிக் கண்காணிப்பாளர்கள் நியமனம்!

மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு 15 காவல் உதவிக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டது குறித்து...

Tamil Nadu Government

தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 6:06 pm IST

மதுரை, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளைக் காவல் உதவிக் கண்காணிப்பாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.

  • அஞ்சித் ஏ நாயர் - தூத்துக்குடி

  • பி. அங்கிதா - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்

  • எஸ். அஸ்வினி - திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்

  • விஸ்வஜித் பாண்டா - திருநெல்வேலி

  • சாத்ரியா கவின் டிஜே - சிதம்பரம், கடலூர் மாவட்டம்

  • எஸ். இன்பா - திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்

  • பி. மஞ்சிமா - திண்டுக்கல்

  • மன்னம் சுஜித் சம்பத் - ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்

  • நீல் சர்மா - கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்

  • கே. நேஹா - ராமநாதபுரம்

  • பிரியங்கா பார்கவ் - நாகப்பட்டினம்

  • ராகுல் வி கோபால் - திருவண்ணாமலை

  • சைந்தனே ஸ்வப்னிலா அனில் - ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்

  • தனூ சிங் - ஊமச்சிகுளம், மதுரை மாவட்டம்

  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் காவல் உதவிக் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் புனியா ஐபிஎஸ், தற்போது மதுரை மாவட்டம் அண்ணா நகர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

15 Assistant Superintendents of Police appointed for 12 districts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.