பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாநிலங்களவையில் தமிழனாக பேசினேன்: கமல்ஹாசன்

மாநிலங்களவையில் தமிழனாக நல்ல கருத்து பேசிவிட்டதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

News image

மநீம தலைவர் கமல்ஹாசன்

Updated On :6 பிப்ரவரி 2026, 12:29 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலங்களவையில் தமிழனாக நல்ல கருத்துகள் பேசி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நல்ல கருத்து, வாதத்துக்கு உள்ளாக வேண்டும். தமிழனாக நான் நல்ல கருத்து பேசியதாக எனக்குத் தோன்றுகிறது. அதை மறுப்பவா்கள், அதை விவாதிக்கட்டும். விவாதத்தில் உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ளுவாா்கள்.

ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட விவாதங்கள் தொடர வேண்டும். எனது கூட்டணி மொத்த இந்தியாவுடனானது. இந்தியாவின் நலன் தான், எனது நலன். கருத்தியல்தான் முக்கியம். அதை நோக்கித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் கூட்டணி குறித்த இப்போது சொல்ல முடியாது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.