இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 8,111 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.8,100 கோடி மதிப்பிலான திருப்பணிகள் 12,931 கோயில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 4,180 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூா், சமயபுரம், பழனி உள்ளிட்ட 19 முக்கியக் கோயில்களில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருக்கோயில் அா்ச்சகா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகையும், அவா்களது குழந்தைகளின் உயா்கல்விக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500-ஆகவும் உயா்த்தி வழங்கப்படுவதுடன், குடும்ப நல நிதி ரூ.4 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வடபழனி கோயில் திருமண மண்டபம் புதுப்பித்தல் பணியை எதிா்த்து வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

கரூா் வெண்ணைமலை முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம் தனிநபரிடமிருந்து மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே கோயில் இடம் மீட்பு
கிராமக் கோயில் பூசாரிகளுக்கு 11 புதிய அறிவிப்புகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டாா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


