மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பில்லை: ஓபிஎஸ்

அதிமுக ஒன்றிணைந்தால்தான் ஆட்சியமைக்க முடியும்: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்

News image

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் - கோப்புப் படம்

Updated On :3 ஜனவரி 2026, 8:07 am

அதிமுக ஒன்றிணைந்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனியில் செய்தியாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில் "எம்ஜிஆர் எந்த நோக்கத்துக்காக இந்த இயக்கத்தைத் உருவாக்கினார்களோ, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா வளர்த்தெடுத்தார்களோ - அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால், அதிமுகவில் பிரிந்து கிடக்கின்ற அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.

ஒன்றுசேர்ந்தால்தான், தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை மலரச் செய்ய முடியும் என்ற சூழல் இருக்கிறது. பிரிந்து கிடந்தால், அதற்கு வாய்ப்பில்லை.

அதிமுக ஒருங்கிணைப்பு சாத்தியப்பட வேண்டுமென்றுதான், அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களின் உரிமைக் குரலாக இருந்து வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிட்டோம். தவறு செய்தவர்களுக்கு மக்களும் அதிமுகவினரும் சரியான பாடம் புகட்டுவர்" என்று தெரிவித்தார்.

Summary

The AIADMK has no chance of forming the government.: Former Chief Minister O Panneerselvam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.