முதல்வருடன் ராணி மேரி கல்லூரி மாணவிகள் சந்திப்பு: மடிக்கணினி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனா்
‘உலகம் உங்கள் கையில்‘ திட்டத்தின் கீழ், மடிக்கணினிகளை பெற்ற சென்னை ராணி மேரி கல்லூரி மாணவிகள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தனா்.










