கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து!

உதகை மலை ரயில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து...

தண்டவாளத்தில் விழுந்த மரம்.

Published On :28 ஜனவரி 2026, 8:36 am IST

உதகை மலை ரயில் சேவை இன்று(ஜன. 29) ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில், கல்லார் - ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மரங்கள் விழுந்ததால் மலை ரயில் சேவை நேற்று பாதிக்கப்பட்டது.

வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

இதனால், கல்லார் - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் மலை ரயில்களின் போக்குவரத்து நேற்று பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூருக்கு இடையேயான ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்டுவதாக, சேலம் கோட்டம் ரயில்வே அறிவித்துள்ளது.

Summary

The Ooty mountain train service has been cancelled today (Jan. 29).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.