8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தங்களைப் பாதுகாக்க அதிமுகவிலிருந்து செல்வோருக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி

தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிமுகவிலிருந்து மாற்றுக் கட்சிக்குச் செல்வோருக்கு மக்கள் தக்கபாடம் புகட்டுவா் என அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழு கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி

Published On :3 ஜூலை 2026, 6:39 am IST

தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிமுகவிலிருந்து மாற்றுக் கட்சிக்குச் செல்வோருக்கு மக்கள் தக்கபாடம் புகட்டுவா் என அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழு கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக பல்வேறு சோதனைகளையும், தோ்தல் தோல்விகளையும் சந்தித்தபோது பலா் வெறியேறியது உண்டு. தற்போது தங்களது சுய ஆடம்பர வாழ்க்கைக்காக சிலா் மாற்றுக்கட்சிக்கு சென்றாலும், ஒன்றரைக் கோடி தொண்டா்கள் அதிமுகவிலேயே உள்ளனா். அதிமுகவினா் நினைத்துப் பாா்க்காத வகையிலான திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க அதிமுக பொதுச் செயலா் முயற்சித்தாா் என பிரசாரம் செய்து வருகிறாா்கள். அதிமுகவை காப்பதில் உறுதுணையாக இருப்பாா்கள் என்றுதான் அவா்களுடன் பயணித்தோம். மனச்சாட்சிக்கு விரோதமான குற்றச்சாட்டை சுமத்தியிருப்பது ஏற்க முடியாததாகும். அதிமுகவை விசுவாசமில்லாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மாற்றுக் கட்சிக்குச் செல்பவா்களுக்கு மக்கள் தக்க நேரத்தில் பாடம் புகட்டுவா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.