சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

கரூரில் உற்சாக வெள்ளத்தில் தவெகவினர்! முதல்வர் விஜய்யைக் காண காத்திருந்தோர் சொல்வது என்ன?

கரூரில் உற்சாக வெள்ளத்தில் தவெகவினர், முதல்வர் விஜய்யைக் காண காத்திருக்கிறார்கள்.

News image

முதல்வர் விஜய் - From video grab

Updated On :10 ஜூலை 2026, 12:54 pm IST

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசி வருகிறார். முன்னதாக, அவரைக் காண கரூரில் ஏராளமான மக்கள் வழிநெடுகிலும் காத்திருக்கிறார்கள்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் அரங்குக்குள் வெறும் 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், பாஸ் கிடைக்காததால், உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியே காத்திருக்கும் மக்கள் பலரும், நாங்கள்தான் முன்கூட்டியே பாஸ் வாங்கவில்லை. இதற்கு முதல்வர் என்ன செய்வார். அவரை தொலைவிலிருந்தாவது பார்த்துவிட்டால் போதும் என்றுதான் வெய்யிலில் காத்திருக்கிறோம் என்கிறார்கள்.

அரங்குக்கு அருகே முதல்வர் விஜய்யை முதல் முறையாக பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு காத்திருக்கும் பெண் ஒருவர் பேசுகையில், முதல்முறையாக பார்க்கப் போகிறேன் முதல்வர் விஜய்யை. எப்போ வருவார் என்று காத்திருக்கிறேன். கடைசி முறை கரூர் வந்த போது, அவருக்கு லேசான மனக்கசப்போடு அனுப்பிவிட்டோம். இந்த முறை கரூர் வரும் அவரை சந்தோஷமாக அனுப்ப வேண்டும் என்று காத்திருக்கிறோம். நிச்சயமாக சந்தோஷமாகத்தான் அனுப்புவோம் என்று கூறினார் மகிழ்ச்சியோடு.

அடுத்து, கரூர் மக்கள் சந்திப்பு அரங்கத்துக்குள், பாஸ் பெற்று விஜய் வருகைக்காக காத்திருந்த பெண் ஒருவரிடம், ஊடகத்தினர் பேசுகையில், கடந்த முறை கரூர் வந்த போது, முதல்வர் விஜய்யை, நெடுஞ்சாலையில் நின்று பார்த்தோம். ஆனால், கூட்டம் நடைபெறும் அரங்குக்குச் செல்லவில்லை. ஒருவேளை போயிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்போமா என்று தெரியவில்லை என சிரித்தபடி கூறினார்.

இப்படி ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் பலரும், முதல்வர் விஜய்யைக் காண ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.