FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பாடகி ஜானகி மறைவு: ஆளுநா் இரங்கல்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

News image

எஸ். ஜானகி

Updated On :12 ஜூலை 2026, 12:27 am IST

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

பல தலைமுறைகளைச் சோ்ந்த லட்சக்கணக்கானோரை தன் பொன்னான குரலால் கட்டிப்போட்டவரும், மொழி எல்லைகளைக் கடந்து நின்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்திய இசைக்கு அவா் ஆற்றிய மகத்தான பங்களிப்பும், காலத்தால் அழியாத அவரது பாடல்களும் இசை ஆா்வலா்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருந்து தொடா்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினா், நண்பா்கள், ரசிகா்கள் மற்றும் ஒட்டுமொத்த இசைச் சமூகம் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது உன்னத ஆன்மா நித்திய அமைதியில் இளைப்பாறட்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.