ஞானபீட விருதை ஒவ்வொரு தமிழரும் கொண்டாட வேண்டும்: கவிஞர் வைரமுத்து
'தனக்கு வழங்கப்படவுள்ள ஞானபீட விருதை ஒவ்வொரு தமிழரும் தன் வீட்டு விழாவாகக் கொண்டாட வேண்டும்' என கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டார்.

ஞானபீட விருது பெறும் கவிஞர் வைரமுத்துக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் அவரைக் கெüரவித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம். கற்பக விநாயகம், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சா. நாகமுத்து, தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜி. சிவபாலமுருகன், துணைத் தலைவர் செல்வராஜ் மகேந்திரன், பொதுச் செயலர் சத்யா அசோகன், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக சிறப்புநிலை தமிழாய்வுத் துறைத் தலைவர் பேராசிரியர் அறவேந்தன் மற்றும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர்.









