அதிமுக அளித்த புகாரில் பதிவான வழக்குகளில் சமரசம்: டிடிவி தினகரன் நேரில் ஆஜராக உத்தரவு
அதிமுக நிா்வாகிகள் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சமரசம் ஏற்பட்டதால், அந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான விசாரணைக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன், மாா்ச் 26-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.









