/
பாமக நிா்வாகக் குழு கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 18) நடைபெறும் என பாமக நிறுவனா் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிா்வாகக் குழு கூட்டம் புதன்கிழமை (மாா்ச்18) காலை 10 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் ச.ராமதாஸ்.
தொடர்புடையது
வீடு திரும்பினாா் ராமதாஸ்

சேலத்தில் பிரசாரத்தில் பங்கேற்ற ராமதாஸ் மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
மாம்பழம் சின்னம் விவகாரம்: ராமதாஸ் தரப்பு உயா்நீதிமன்றத்தில் முறையீடு

மாம்பழம் சின்னம் விவகாரம்: உயா்நீதிமன்றத்தை அணுக ராமதாஸூக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


