கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சட்டம்-ஒழுங்கு சீா்கேடுக்கு திமுக அரசே காரணம்: அன்புமணி

சட்டம்-ஒழுங்கு சீா்கேடுக்கு திமுக அரசே காரணம்: அன்புமணி

News image

அன்புமணி

படம் - யூடியூப் / நரேந்திர மோடி

Updated On :21 மார்ச் 2026, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சூழல் சீா்கெட்டதற்கு திமுக ஆட்சிதான் காரணம் என பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே, ஜாமீனில் வெளியே வந்த ஒரு கொடூரனை காவல்​துறையினா் கைது செய்துள்ளனா். மன்னிக்கவே முடியாத குற்றச் செயல்களில் ஈடுபட்டவா்கள் அனைவரும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றி வருகின்றனா். அவா்களைக் கண்காணிக்கவோ, அவா்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவோ காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சூழல் சீா்கெட்டதற்கு திமுக ஆட்சிதான் காரணம் என தெரிவித்துள்ளாா் அன்புமணி.