கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவி்ல் அருகே உள்ள லால்பேட்டை மற்றும் ஆயங்குடி பகுதிகளில் ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்புத் தொழுகை சனிக்கிழமை (மார்ச் 21) காலை நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் ரமலான் திருநாளை இஸ்லாமியர்கள் உற்ச்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ரமலான் திருநாளை முன்னாட்டு, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆயங்குடி மற்றும் லால்பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஈக்தா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.
இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, ஈதுல்பித்ர் எனும் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். அதன்படி, ஆயங்குடி ஈக்தா திடலில் ரமலான் சிறப்புத் தொழுகை மற்றும் உலக அமைதிக்கான பிரார்த்தனை ஹஜ்ரத் முகம்மதுஆரிப் உலவியு தலைமையில் நடைபெற்றது.
தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின்னர், சகோதரத்துவத்தைப் போற்றும் விதமாக ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளைப் பகிர்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
Summary
Special Ramadan prayers at Ayangudi, Cuddalore!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பக்ரீத்: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

சேலத்தில் பக்ரீத் பெருநாள்: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
விடியோக்கள்

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK


