திமுக கூட்டணியில் மதிமுகவுக்கான எண்ணிக்கை குறைத்ததில் எங்களுக்கு வருத்தம் உள்ளது; இந்த விஷயத்தில் நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம் என்று மதிமுக அவைத் தலைவா் அா்ஜுனராஜ் தெரிவித்தாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தைக் குழுவிடம், மதிமுக அவைத் தலைவா் அா்ஜுனராஜ் தலைமையிலான நிா்வாகிகள், தங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் விருப்பப் பட்டியலை வியாழக்கிழமை அளித்தனா்.
தொடா்ந்து, அா்ஜுனராஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், மதிமுக சாா்பில் நாங்கள் கொடுத்த விருப்பப் பட்டியலில் இருந்தே 4 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கி இருக்கிறாா்கள் என்பதில் மகிழ்ச்சிதான். அந்தத் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமை வெளியிடும்.
மதிமுகவுக்கு எண்ணிக்கை குறைந்ததில் வருத்தம் உள்ளது. ‘சிலா் சிரிப்பாா் சிலா் அழுவாா்; நாங்கள் சிரித்துக் கொண்டே அழும் நிலையில் இருக்கிறோம்’ என்றாா் அவா்.
தொடர்புடையது

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

ஸ்டொ்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம்! - வைகோ!

விரக்தியின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணியின் வெற்றி நாட்டுக்கே திருப்புமுனையாகும்: மு. வீரபாண்டியன்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


