தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடர்பாக...

DMK Secrateriate

அண்ணா அறிவாலயம் - கோப்புப் படம்

Published On :

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 7) கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 73 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றுள்ள விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க, திமுக எந்த இடையூறும் செய்யாது என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவளிப்பது குறித்து இன்று நடைபெறவிருந்த விசிக உயர்நிலைக் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Summary

DMK MLAs' meeting held today under the leadership of Former Chief Minister M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.