டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

நூலிழையில் பறிபோன தொகுதிகள்!

வெறும் ஆயிரம் வாக்குகளில் தவெக தோல்வியடைந்தது பற்றி...

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 9:32 am IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சில தொகுதிகளில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தவெக தோல்வியடைந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக, தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இருப்பினும், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி மூலமாக மட்டுமே தவெக-வால் ஆட்சியமைக்க முடியும்.

இருப்பினும், தேர்தலில் சில தொகுதிகளில் வெறும் 1,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தால், தவெக ஆட்சியமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும்.

தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் வெறும் 285 வாக்கு வித்தியாசத்திலேயே தவெகவுக்கு தோல்வி ஏற்பட்டது. மேலும், பழனி, ஊட்டி, கோவில்பட்டி, குளித்தலை, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் 1,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

தொடர்ந்து, பாபநாசம், கிள்ளியூர், கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருமயம் ஆகிய தொகுதிகளில் 2,000-க்கும் குறைவாகவும், ஏற்காடு, கோவை தெற்கு, திருவண்ணாமலை, விருத்தாசலம், கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் 2,500-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் தவெக தோல்வியடைந்துள்ளது.

Summary

In the election, TVK was defeated in several constituencies by a very narrow margin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.