தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் குடிபோதையில் அரிவாளால் வெட்ட வந்த கணவரை அதே அரிவாளால் மனைவி வெட்டி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பை, துரைசாமிபுரத்தை சேர்ந்த சேர்ந்த ஈஸ்வரன் (32) தேங்காய் வெட்டும் வேலை செய்பவர். மனைவி ஈஸ்வரி (28). கூலி வேலை செய்கிறார்.
இந்நிலையில், சனிக்கிழமை ஈஸ்வரன் மதுபோதையில் மனைவி ஈஸ்வரியை அரிவாளால் வெட்ட முயற்சி செய்தாராம். இதனைச் சுதாரித்துக் கொண்ட மனைவி ஈஸ்வரி, அதே அரிவாளைப் பிடுங்கி கணவர் ஈஸ்வரன் கழுத்தை வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, கோம்பை காவல் நிலையத்தில் ஈஸ்வரன் சரணடைந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Theni: Wife Hacks Husband to Death
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்? சுதா மூர்த்தி கூறும் 5 விஷயங்கள்!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


