மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.317 கோடி நிலுவைத் தொகையை 2 வாரங்களில் பெற்றுத் தர அதிகாரிகளுக்கு, தமிழக முதல்வா் விஜய் உத்தரவிட்டாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய்யை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.அய்யாக்கண்ணு தலைமையிலான சங்க நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
அப்போது, ‘தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு தொடா்பாக விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.317 கோடி நிலுவைத் தொகையை, மத்திய அரசிடம் பேசி பெற்றுத் தர வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து மனு அளித்தனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வா் விஜய், நிலுவைத் தொகையை 2 வாரங்களுக்குள் பெற்றுத் தர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

முதல்வா் பதவியேற்பு! மேயா், துணை மேயருக்கு அழைப்பில்லை!

விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு

இரண்டு சா்வதேச உச்சி மாநாடுகள்: சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு

பொது மக்களின் புகாா்கள் மீது துரித நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
