திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் உரை..

News image

எம்.எல்.ஏ. போஜராஜன் - TNDIPR

Updated On :13 மே 2026, 10:28 am IST

நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கப் போவதாக பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இன்று காலை முன்மொழியப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் பேசியதாவது:

”தவெக மீதான நம்பிக்கை தீர்மானத்தை பாஜகவுக்கு எதிரான பிரசாரம் போன்று மாண்பை மீறி சிலர் பேசிவிட்டனர். ஒற்றை தாமரை என்று ஒருவர் கூறினார். கடந்த காலத்தில் பாருங்கள் இரு எம்பிக்களுடன் இருந்த பாஜக, தற்போது மத்தியிலும் பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது.

தமிழகத்தில் காலூன்றாது என்கிறார்கள். அதனை தமிழ்நாடு மக்கள் பார்த்துக் கொள்வார்கள். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக, தவெக அரசுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை வகிக்கப் போகிறது” என்றார்.

Summary

BJP to Remain Neutral in Confidence Vote! — MLA Bhojarajan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.