தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, நிதித் துறைச் செயலர் உதயசந்திரன் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்துள்ளது.
தமிழகத்தில் நிதித்துறைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன், தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக இருந்த குமார் ஜெயந்த், தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கெய்டென்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த தாரேஸ் அகமது, சுகாதாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை சிறப்புச் செயலாளராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ், சமூக நலன் மற்றும் மகளிர்நலன் மேம்பாட்டுத் துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வரின் தனிச்செயலர் - 3 ஆக இருந்த அனு ஜார்ஜ், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Summary
Five IAS Officers, Including Udayachandran, Transferred
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 85 போ் போட்டி

மேற்கு வங்கத்தில் மேலும் 18 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

