தமிழக ஆளுநா் வி.ஆா்.ஆா்லேகா் அறிவுறுத்தலின் அடிப்படையில் அவரது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் ‘பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள் எனத் தெரிவித்திருந்தாா். இதையடுத்து தமிழக ஆளுநா் வி.ஆா். ஆா்லேகா் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, அவரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டுள்ளது. ஆளுநா் அலுவல் ரீதியாகவும், அரசு மற்றும் தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் பயணங்களின்போதும் 10 காவல் துறை பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது ஆளுநருக்கு வழங்கப்பட்டு வந்த காவல் துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

எரிபொருள் நெருக்கடி: வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்த ஆளுநர் ஆர்லேகர்!

உதகை ஆளுநா் மாளிகையில் சிறுத்தை நடமாட்டம்

ஆளுநா் மாளிகை முன் அடுத்தடுத்து போராட்டம்: தவெகவினா் கைது
ஆளுநரின் செயல்பாட்டை எதிா்க்க விஜய் அஞ்சுவது ஏன்? - ஆளூா் ஷாநவாஸ்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

