சார்-பதிவாளர் அலுவலகம் வரும் மக்களை எக்காரணம் கொண்டும் நிற்கவைத்து அதிகாரிகள் பதிலளிக்கக் கூடாது என்று பதிவுத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழக பதிவுத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் நிற்க வைக்கக் கூடாது, நாற்காலியில் அமரவைத்தே அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும்.
சார்-பதிவாளர் அலுவலகம் வரும் மக்கள் அனைவரும் அமரும் வகையில் போதுமான இருக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீட் தோ்வு ரத்து: என்டிஏ அலுவலகம் முன் ஏபிவிபி போராட்டம்

போக்குவரத்துக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு உத்தரவு

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு: யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

