தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

மக்களை அமரவைத்து பேச வேண்டும்; நிற்க வைக்கக் கூடாது: பதிவுத்துறை

சார்-பதிவாளர் அலுவலகம் வரும் மக்களை அமரவைத்து பேச வேண்டும் என பதிவுத்துறை அறிவுரை

News image

சார்-பதிவாளர் அலுவலகம் - file photo

Updated On :42 நிமிடங்கள் முன்பு

சார்-பதிவாளர் அலுவலகம் வரும் மக்களை எக்காரணம் கொண்டும் நிற்கவைத்து அதிகாரிகள் பதிலளிக்கக் கூடாது என்று பதிவுத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழக பதிவுத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் நிற்க வைக்கக் கூடாது, நாற்காலியில் அமரவைத்தே அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும்.

சார்-பதிவாளர் அலுவலகம் வரும் மக்கள் அனைவரும் அமரும் வகையில் போதுமான இருக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.