/
திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பட்டாசுக் கிடங்கில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பணியாளர் ஒருவர் உடல் சிதறி பலியானார்.
மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மதுரை தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
"A worker was killed in a fire accident that occurred at a firecracker warehouse near Thirumayam."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூர் தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து!
பழைய இரும்புக் கடை கிடங்கில் தீ விபத்து

மணலி அருகே கழிவு எண்ணெய் கிடங்கில் தீ

ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |




