தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!

News image

மழை

Updated On :30 மே 2026, 5:23 pm IST

சென்னை : தமிழகத்தில் கோடை வெய்யில் சூட்டால் மக்கள் தவிக்கும் சூழலில், 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

  1. திருப்பத்தூர்

  2. கிருஷ்ணகிரி

  3. வேலூர்

  4. தருமபுரி

  5. திருப்பூர்

  6. திண்டுக்கல்

  7. சேலம்

  8. தென்காசி

  9. கோயம்புத்தூர்

  10. ஈரோடு

  11. விழுப்புரம்

  12. திருவண்ணாமலை

  13. கன்னியாகுமரி

  14. திருச்சிராப்பள்ளி

  15. நாமக்கல்

  16. கரூர்

  17. மதுரை

  18. விருதுநகர்

  19. தேனி

  20. திருநெல்வேலி ஆகிய 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

rain in 20 districts of Tamil Nadu over the next two hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.