
பேரவையில் இன்று...(செப்.2)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று....
தமிழ்நாடு சட்டப்பேரவை.
பேரவை காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும்.
* நாகப்பட்டினம், திருமருகல் பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதலால் பருத்திப் பயிர்கள் சேதமடைந்தது குறித்து ஜவாஹிருல்லா எம்எல்ஏ கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.
* 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் (திருத்த) சட்டமுன்வடிவை தொழில் துறை அமைச்சர் ச.கீர்த்தனா அறிமுகம் செய்வார்.
* மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு ஆகியவற்றுக்கு 16 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல், அவை உரிமைக் குழுவுக்கு 14 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றுக்கான அரசினர் தீர்மானங்களை வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வருவார்.
* பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும் வாக்கெடுப்பும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




