சட்டப்பேரவையில் இன்று விவாதம் இருக்காது: ஜேசிடி பிரபாகர்சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் பலி; ஓட்டுநர் கைதுஅத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.7) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை(செப்.2) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 9:42 am IST

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.7) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சி. விஜயபாஸ்கர் ரூ.5 கோடி பெற்றதாக அதிமுக வேட்பாளர் தனவிமல் தொடர்ந்த வழக்கு, வைகோ தொடர்ந்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப். 7) விசாரணைக்கு வருகின்றன.

1. எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

2. கோயில் திருவிழாக்களில் யானைகளைப் பயன்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கும் விசாரிக்கப்பட உள்ளது.

3. தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கக்கு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையும் இன்று நடைபெறுகிறது.

4. 2019-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட 1 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக வைகோ தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.

5. சி. விஜயபாஸ்கர் ரூ.5 கோடி பெற்றதாக அதிமுக வேட்பாளர் தனவிமல் தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.