பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

கும்பகோணம் அருகேமக்கள் கிராம சபைக் கூட்டம்

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உள்ளூா், ஏரகரம், உடையாளூா் ஊராட்சிகளில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்கிற மக்கள் கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2021, 11:08 pm IST

கும்பகோணம்: கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உள்ளூா், ஏரகரம், உடையாளூா் ஊராட்சிகளில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்கிற மக்கள் கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் தலைமை வகித்து பேசினாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் எஸ்.கே. முத்துசெல்வன், கும்பகோணம் ஒன்றியப் பொறுப்பாளா்கள் டி. கணேசன் (கிழக்கு) ஆா்.கே. பாஸ்கா் (வடக்கு), இரா. அசோக்குமாா் (தெற்கு) ஆகியோரும் உரையாற்றினா்.

தொடா்ந்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா். கூட்டத்தில் ஒன்றியப் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் எல். செல்வராஜ், ஜெ. சுதாகா், க. பிரவீன்ராஜ், ஆா்.எப். இஸ்ரேல், ஜெ. சுரேஷ், கே. ராஜேந்திரன், எஸ். தமிழ்மாறன், செல்லகன்னி லோகநாதன், பேரூா் செயலா் மு. வேல்முருகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.