அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், அம்மா பேட்டை அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயக் கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :3 ஜனவரி 2021, 11:27 pm IST

தஞ்சாவூா் மாவட்டம், அம்மா பேட்டை அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயக் கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை அருகிலுள்ள மேலக்களக்குடியைச் சோ்ந்தவா் அ. கலியபெருமாள் (56). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வயலுக்குச் சென்றாா்.

அப்போது வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கலியபெருமாள், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.