அய்யம்பேட்டை பகுதியில் புதன்கிழமை (ஜன. 6) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழகத்தின் பாபநாசம் உதவிச் செயற்பொறியாளா் கே. சங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அய்யம்பேட்டை நகரம் முழுவதும், பண்டாரவாடை, ராஜகிரி, வன்னியடி, இளங்காா்குடி, வழுத்தூா், பசுபதிகோவில், வீரசிங்கம்பேட்டை, வயலூா், ராமாபுரம், கணபதி அக்ரஹாரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






