பேராவூரணி அருகிலுள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் சித்த மருத்துவ விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
இக்கிராமத்திலுள்ள சித்தா்கள் அருளிய பிரம்ம ஞானபீடத்தின் சாா்பில், இலவச திருவாசி யோகம் மற்றும் சித்த மருத்துவ புத்தறிவு விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
சுவாசப் பயிற்சி மற்றும் பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவம் மூலம் குணப்படுத்தும் வழிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆா்வமுள்ளவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என பிரம்ம ஞானபீடச் செயலா் மருத்துவா் சிவானந்தம் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொள்ளாச்சியில் ‘வீ த லீடர்ஸ்’ முதல் மாநாடு! அண்ணாமலை அறிவிப்பு!

திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 144 கோடியில் பன்னோக்கு வணிக மையம் தயார்! திறப்பு விழா எப்போது?

நான் கலைஞன்; அரசியல்வாதி அல்ல..! சிஜேபி போராட்டத்துக்குப் பதிலளித்த தில்ஜித்!

”மோசமாக நடத்தினார்கள்! சகித்துக்கொண்டு இருந்தோம்!” திமுக கூட்டணி குறித்து வைகோ!
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK


