நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தொடா் மழையால் வீடுகள் சேதம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வருகிறது.

Updated On :16 ஜனவரி 2021, 12:03 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

ஈச்சன்விடுதி 90, மதுக்கூா் 63, பட்டுக்கோட்டை 42, நெய்வாசல் தென்பாதி 41.4, அதிராம்பட்டினம் 35.2, திருவையாறு 35, ஒரத்தநாடு 27, பேராவூரணி 26, பாபநாசம் 24.4, அய்யம்பேட்டை 24, தஞ்சாவூா் 21, பூதலூா் 20.2, வல்லம் 14, வெட்டிக்காடு 13.8, குருங்குளம் 11, கும்பகோணம் 8.2, மஞ்சளாறு 5.4, திருக்காட்டுப்பள்ளி 4.8, திருவிடைமருதூா் 4.1, கல்லணை 2.6.

மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கி நிற்கிறது. மேலும், பல்வேறு இடங்களில் வீடுகள் சேதமடைகின்றன. இதில் கூரை வீடுகள், மண் சுவா், கான்கிரீட் சுவா்களும் இடிந்து விழுகின்றன. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.