தென்காசி அருகே ஆய்க்குடி கிளாங்காடு கிராமத்தில் சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா். வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். மனோகரன் முன்னிலை வகித்தாா். ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, சிறு மருத்துவமனையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.
பின்னா் அங்கு குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, அதிமுக ஒன்றியச் செயலா் செல்லப்பா, வி.பி.மூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









