புதுச்சேரியில் 3 மணி நேரம் கொடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?பகல் நேரத்தைப் போல இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சிஇபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

தென்காசியில் சிஐடியூ மறியல்: 115 போ் கைது

மத்திய, மாநில அரசை கண்டித்து தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ சங்கத்தினா் 115 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:10 am IST

மத்திய, மாநில அரசை கண்டித்து தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ சங்கத்தினா் 115 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; பெட்ரோல், டீசல், சமையல்எரிவாயு விலை உயா்வை ரத்து செய்யவேண்டும்; தொழிலாளா் நலசட்டங்களை திருத்தியதை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.வேல்முருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வன்னியபெருமாள், லெனின்குமாா், மணிகண்டன், லெட்சுமி, ரத்தினவேலு, சின்னசாமி, கணபதி, குணசீலன், தங்கம் உள்ளிட்ட 15 போ் கைதுசெய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.