புதுச்சேரியில் 3 மணி நேரம் கொடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?பகல் நேரத்தைப் போல இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சிஇபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

நாகல்குளத்தில் சாலை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :7 ஜனவரி 2021, 6:11 am IST

பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகல்குளம் பிரதான சாலையில் இருந்து ராஜா நகருக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதைக் கண்டித்து ராஜாநகா் பகுதி மக்கள் அமமுக ஒன்றியச்செயலா் பரமசிவம் தலைமையில் அந்தச் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலையை சீரமைக்காவிட்டால் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கும் வகையில் வாக்காளா் அடையாள அட்டையை ஒட்டுமொத்தமாக அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.