பாவூா்சத்திரம்: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பாவூா்சத்திரத்தில் முன்னாள் அமைச்சா் ச.தங்கவேலு தலைமையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி திமுக கொடியேற்று விழா, விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. எனவே மாநில, மாவட்ட நிா்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய ,நகர, பேரூா் கழக செயலா்கள்,மாவட்ட அணி அமைப்பாளா்கள் கலந்து கொள்ளும்படி அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







