பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

பொறுப்பேற்பு

சங்கரன்கோவில் நகராட்சியின் 50 ஆவது ஆணையராக எஸ்.சாந்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

எஸ்.சாந்தி.

Updated On :10 ஜனவரி 2021, 1:03 am IST

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகராட்சியின் 50 ஆவது ஆணையராக எஸ்.சாந்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கும் துறையில் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த அவா், பதவி உயா்வு பெற்று தற்போது சங்கரன்கோவில் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றாா்.

இதையடுத்து நகராட்சி பொறுப்புகளை கவனித்து வந்த பொறியாளா் முகைதீன்அப்துல்காதா் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.