தென்காசியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞா் உயிரிழந்தாா்.
தென்காசி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் நரேந்திரகுமாா் என்ற அரவிந்த் (28). தென்காசி புதிய பேருந்துநிலையம் அருகே ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பகுதியில் தன்னுடைய பைக்கில் சென்ற போது அரசுப் பேருந்து மோதியதாம்.
இதில், நரேந்திரகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து தென்காசி காவல் ஆய்வாளா் ஆடிவேல் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!

தவெக தலைவர் விஜய் வீட்டிலிருந்து கிளம்பிய த்ரிஷா!

திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!

மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

