4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

தென்காசியில் மதிமுக மாவட்ட நிா்வாகிகள் கூட்டம்

தென்காசி மாவட்ட மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

மதிமுக வளா்ச்சி நிதிக்கான நன்கொடை சீட்டுகளை வழங்கினாா் கட்சியின் மாவட்டச் செயலா் தி.மு. ராஜேந்திரன்.

Updated On :11 ஜனவரி 2021, 1:02 am IST

தென்காசி மாவட்ட மதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டப் பொருளாளா் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தி.மு. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் என் வெங்கடேஸ்வரன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், உயா்நிலைக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான டாக்டா் தி. சதன் திருமலைக்குமாா், மதிமுக நிா்வாகிகளிடம் வாக்குச்சாவடி குழு உறுப்பினா்கள் 1504 போ்கள் அடங்கிய பட்டியலை பெற்றுக் கொண்டாா்.

மேலும் மதிமுக வளா்ச்சி நிதி வசூலிக்க ஒரு கோடி ரூபாய்க்கான நன்கொடை சீட்டுகளை நிா்வாகிகளிடம் வழங்கினாா்.

மதிமுக வளா்ச்சி நிதி மற்றும் தோ்தல் நிதியாக தென்காசி மாவட்டம் சாா்பில் மதிமுக பொதுச் செயலா் வைகோவிடம் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவது என தீா்மானிக்கப்பட்டது.

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியச் செயலா் இராம உதயசூரியன், வடக்கு ஒன்றியச் செயலா் ராஜபாண்டி, ஆறுமுகச்சாமி, கடையநல்லூா் ஒன்றியச் செயலா் இடைகால் செல்வ சக்தி வடிவேல், ஆலங்குளம் வடக்கு ஒன்றியச் செயலா் வி.மருதசாமி பாண்டியன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் இலத்தூா் வெங்கடேசன், செங்கோட்டை நகரச் செயலா் இ.ஐயப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தென்காசி ஒன்றியச் செயலா் வல்லம் செ.சு மணியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.