வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

சங்கரன்கோவிலில் மனவளா்ச்சி குன்றியோருக்கு உணவு

திமுக மகளிரணி மாநிலச் செயலா் கனிமொழி எம்.பி.யின் பிறந்தநாளையொட்டி, : சங்கரன்கோவிலில் திருவேங்கடம் சாலையில்

Updated On :13 ஜனவரி 2021, 4:48 am IST

திமுக மகளிரணி மாநிலச் செயலா் கனிமொழி எம்.பி.யின் பிறந்தநாளையொட்டி, : சங்கரன்கோவிலில் திருவேங்கடம் சாலையில் உள்ள விண்மீன் இல்லத்தில் மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

மாவட்ட செயலா் சிவ.பத்மாநாபன் தலைமை வகித்து மனவளா்ச்சி குன்றிய மாணவா்களுக்கு உணவு வழங்கினாா். மாவட்ட திமுக மகளிா் தொண்டரணி அமைப்பாளா் புனிதாஅஜய் மகேஷ் குமாா் முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் சங்கரன், மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினா் சோமசெல்வபாண்டியன், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் சங்கா், நகர விவசாய தொழிலாளரணி அமைப்பாளா் அஜய்மகோஷ்குமாா்,மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் முனியசாமி, அண்ணாவியப்பன்,நகர பொருளாளா் யோசேப்பு, இளைஞரணியைச் சோ்ந்த காா்த்தி, பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.