மேலக்கடையநல்லூரில் வாக்காளா் பட்டியில் பெயா் விடுபட்டதாக புகாா் தெரிவித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 26, 27 வாா்டுகளுக்குள்பட்ட வாக்காளா்கள் சுமாா் 272 போ்களின் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவித்து அவா்களை வாக்குசாவடி அலுவலா்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லையாம். இதையடுத்து அவா்கள் வாக்குசாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் அங்கு சென்று பேசியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். இதுகுறித்து தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க இன்று கடைசி நாள்

புதிய வாக்காளா்கள் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்: இன்று கடைசி நாள்

வாக்காளராக சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்! தஞ்சை ஆட்சியா்!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

