வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க இன்று கடைசி நாள்
பெரம்பலூா் மாவட்டத்தில் தகுதியுடையவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்க வியாழக்கிழமை (மாா்ச் 26) கடைசி நாளாகும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

வாக்காளர்
கோப்புப் படம்









