/
கடையநல்லூா் அருகேயுள்ள ஆனைகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
ஊராட்சி முன்னாள் தலைவா் கலீல்ரகுமான் தலைமை வகித்தாா். மென்பொறியாளா் சண்முகவேல், புனிதா ஆகியோா் பங்கேற்று, பட்டங்களை வழங்கிப் பேசினா். பின்னா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், செல்லமணி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைமையாசிரியா் மோதிலால் வரவேற்றாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் துரைச்சி, வனிதாகுமாரி, ஜரினாபானு, அன்னலட்சுமி, ஜெயக்குமாா், சந்திரன், சத்துணவு அமைப்பாளா் தங்கசுதா ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ரோஜாவனம் பள்ளி மாணவா்களுக்கு பட்டமளிப்பு

சிறுவளூா் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

பள்ளியில் மழலையா்களுக்கான பட்டமளிப்பு விழா

மழலையா் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
5 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

