மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

புளியங்குடி அருகே பனை விதைகள் நடும் பணி

Updated On :29 ஆகஸ்ட் 2024, 1:48 am IST

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே சுப்பிரமணியபுரம் வெள்ளானைக்கோட்டை பெரியகுளத்தில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி பங்கேற்று, பெரியகுளத்திலிருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியையும், பனை விதைகள் நடும் பணியையும் தொடக்கிவைத்தாா்.

இதில், சுப்பிரமணியபுரம் ஊராட்சித் தலைவா் ராம்குமாா், செயலா் சண்முகையா, சமுதாய நிா்வாகிகள் தங்கராஜ், தா்மா், அறக்கட்டளை மேலாளா் காருண்யா குணவதி, தன்னாா்வலா்கள் முத்துச்செல்வம், ராமா், கற்பகராஜ், கண்ணன், சமூக ஆா்வலா்கள் சுரேஷ், தெய்வபாலன், வியாசா கலை - அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.