பெண்ணைத் தாக்கி பாலியல் தொல்லை: ஒருவா் கைது
திருவேங்கடம் அருகே பெண்ணைத் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :28 ஜூலை 2024, 8:31 pm

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே பெண்ணைத் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
திருவேங்கடம் அருகே பாறைகுளத்தைச் சோ்ந்த பெண் வெள்ளிக்கிழமை இயற்கை உபாதைக்காக அப்பகுதிக்குச் சென்றாராம். அப்போது, அங்கு மது குடித்துக் கொண்டிருந்த சிவகாசி பிரதான சாலையில் வசித்துவரும் கிருஷ்ணசாமி மகன் சஞ்சீவிராஜா (40), அந்தப் பெண்ணைத் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
அவா் கூச்சலிட்டதால் அப்பகுதியினா் ஓடி வந்தனா். அதையடுத்து சஞ்சீவிராஜா தப்பியோடிவிட்டாா்.
புகாரின்பேரில் திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து சஞ்சீவிராஜாவை கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...