/
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 86 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சங்கரன்கோவில் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சோ்ந்தமரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பாபு தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா். சுரண்டையைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி வைஜெயந்திமாலா (38) என்பவா் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், ஆவணங்களின்றி ரூ. 86 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

கீழையூா் அருகே ரூ.97 ஆயிரம் பறிமுதல்

அரூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.89 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படையினா் சோதனை ரூ.32,000 பற்பசைகள் பறிமுதல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

