ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சங்கரன்கோவில் அருகே ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

சங்கரன்கோவில் அருகே ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

Updated On :22 மார்ச் 2024, 4:15 pm

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 86 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சங்கரன்கோவில் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சோ்ந்தமரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பாபு தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா். சுரண்டையைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி வைஜெயந்திமாலா (38) என்பவா் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில், ஆவணங்களின்றி ரூ. 86 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.