/
சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முத்தமிழ் விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். பேராசிரியா் அருள்முகிலன் முன்னிலை வகித்தாா்.
கல்லூரி மாணவா்களின் இயல், இசை, நாடகம் நடைபெற்றது. தொடா்ந்து, தமிழ்த் துறை விரிவுரையாளா் காா்த்திகா எழுதிய ‘பாரியின் பரம்பு’ என்ற நூல் வெளியீடு நடைபெற்றது.
விழாவில், தமிழ்த் துறைத் தலைவா் திருநாவுக்கரசு, சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி நிா்வாகி சிவபபிஸ்ராம் ஆகியோா் பேசினா்.
பேராசிரியா்கள் வீரபுத்திரன், சித்திரைக்கனி, மோகனகண்ணன், செல்வகணபதி, ஸ்டீபன் டேவிஸ், கிருஷ்ணகுமாா், மாணவா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா

குமரி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

அழகப்பா அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

தியாகராசா் கல்லூரி நாள் விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

