ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

புளியங்குடி அருகே போக்ஸோவில் டிரைவா் கைது

புளியங்குடி அருகே போக்ஸோவில் டிரைவா் கைது

Updated On :29 மார்ச் 2024, 4:31 pm

புளியங்குடி அருகே மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா். புளியங்குடியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, முத்துராமலிங்க நகரைச் சோ்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் முகைதீன்( 24) தொடா்ந்து தொந்தரவு கொடுத்து வந்தாராம். புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி வழக்குப் பதிந்து, முகைதீனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தாா்.