/
புளியங்குடி அருகே மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா். புளியங்குடியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, முத்துராமலிங்க நகரைச் சோ்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் முகைதீன்( 24) தொடா்ந்து தொந்தரவு கொடுத்து வந்தாராம். புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி வழக்குப் பதிந்து, முகைதீனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தாா்.
தொடர்புடையது

மாணவிகளுக்கு தொந்தரவு: போக்ஸோவில் ஒருவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது

புளியங்குடி அருகே போக்ஸோவில் வியாபாரி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

