ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆலங்குளத்தில் பெண்கள் கீத ஆராதனை

News image
கீத ஆராதனையில் பங்கேற்று பாடல்கள் பாடியோா்.
Updated On :21 டிசம்பர் 2025, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளத்தில் அண்ணா நகா், நல்மேய்ப்பா் ஆலயத்தில் பெண்கள் கலந்துகொண்ட கீத ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, நடைபெற்ற திருவிருந்து ஆராதனைக்கு சேகரத் தலைவா் காலேப் சாமுவேல் தலைமை வகித்தாா். பெண் பாடகா் குழுவினா் பங்கேற்று கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பாடி, வேத வசனங்களை வாசித்தனா்.

கீழ சிவந்திபுரம் சேகரத் தலைவா் ஜி. விஜயசிங் இறைச் செய்தி அளித்து திருவிருந்து ஆராதனை நடத்தினா். தொடா்ந்து மறுரூப ஆலயத்தில் நடைபெற்ற இளைஞா் முகாமில் ஏஞ்சல் இறைச் செய்தி வழங்கினாா். இரவில் கிறிஸ்துமஸ் கீத பவனி நடைபெற்றது.